Sunday, April 12, 2015

பொம்மையாக மாறு!
-------------------------
கவிதைக்குக் கரு:மங்கையர்
மலர் ஏப்ரல் 2015
பக்கம் 77
------------------------
பொம்மையைத் தந்தால் குழந்தை வசப்படுமா?
பொம்மையாக தாய்தந்தை மாறி குழந்தையுடன்
அன்பாய் விளையாடிப் பேசி மகிழ்ந்தால்
என்றும் குழந்தை வசமாகும் இன்பமுடன்!
அன்பால் வசப்படுத்தப் பார்.

0 Comments:

Post a Comment

<< Home