Tuesday, April 14, 2015

மகிழ்ச்சியாய் வாழ்வோம்!
----------------------------
இருக்கின்ற சூழ்நிலையை இன்பமாய் மாற்றும்
ஒருகலையைக் கற்றுத் தெளிந்துவிட்டால்  வாழ்வில்
ஒருபோதும் உளைச்சலும் கோபமும் நம்மை
நெருங்காது நாளும்! உணர்.

0 Comments:

Post a Comment

<< Home