Wednesday, April 22, 2015

உறவுகளுக் கில்லை இயற்கை மரணம்!
சிறகடிக்கும் ஆணவம், உள்ளத்தின் போக்கு,
மடமை  இவற்றால் உறவின் துடிப்பை
அடக்கி நிறுத்துகின்றார் பார்.

மொழியாக்கம்
மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home