Wednesday, June 24, 2015

பனித்துளிகள்!
--------------------------
பூக்களின்  மேலே பனித்துளிகள் போலத்தான்
வாழ்க்கையில் துன்பங்கள் நின்றிருக்கும்!----காலைச்
செங்கதிரைக் கண்டால் துளிகள் விலகுதல்போல்
துன்பம் விலகும் விரைந்து.

0 Comments:

Post a Comment

<< Home