Thursday, June 18, 2015

துள்ளாதே!
---------------------
என்னதான் முன்னேறி வாழ்க்கைச் சிகரத்தில்
நின்றிருந்த போதும் தவறான ஓரடி
உன்னைச் சரியவைத்துப் பள்ளத்தில் தள்ளிவிடும்!
என்றுமே துள்ளாதே நீ்.

0 Comments:

Post a Comment

<< Home