மதுரை பாபாராஜ் கவிதைகள்

Monday, June 15, 2015

தள்ளாட்டம்
--------------------------
வேரைப் பிடுங்கும் முயற்சி தொடர்ந்திருந்தால்
வேழமென நிற்கும் மரங்களும் தள்ளாடும்!
காலமோ இல்லற வேர்களில் வென்னீரைப்
பாயவிட்டால் நிம்மதி ஏது?

posted by maduraibabaraj at 4:41 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • புறத்தோற்றம் பொய்! ------------------------------...
  • யோகா குரு.(08.06.2015) --------------------------...
  • பொறுத்திரு! ------  ---------------- இருக்கின்ற ச...
  • மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு! ----------------...
  • 10000000 00000001 --------- ------------------- ஒ...
  • தோல்வி முகட்டில்! -------------------------------...
  • தீண்டாமை வேண்டும்! ------------------------------...
  • முரண்! -------------------- குளிரூட்டப் பட்ட அறைய...
  • சந்தேக நோய்! ------------------------------- காமா...
  • மதங்களை மற! --------------------- பிரிவுகளை ஏற்பட...

Powered by Blogger