மதுரை பாபாராஜ் கவிதைகள்

Monday, June 15, 2015

புறத்தோற்றம் பொய்!
---------------------------------
கண்களுக்குத் தோன்றும் தெளிவான நீலவானம்
தன்னகத்தே கொண்டுள்ள கூச்சல் குழப்பத்தை
கண்கள் உணராது! மாந்தரும் அவ்வாறே!
கண்களால் காண்பதெல்லாம் பொய்.

posted by maduraibabaraj at 4:38 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • யோகா குரு.(08.06.2015) --------------------------...
  • பொறுத்திரு! ------  ---------------- இருக்கின்ற ச...
  • மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு! ----------------...
  • 10000000 00000001 --------- ------------------- ஒ...
  • தோல்வி முகட்டில்! -------------------------------...
  • தீண்டாமை வேண்டும்! ------------------------------...
  • முரண்! -------------------- குளிரூட்டப் பட்ட அறைய...
  • சந்தேக நோய்! ------------------------------- காமா...
  • மதங்களை மற! --------------------- பிரிவுகளை ஏற்பட...
  • சோதனைச் சாட் டை! ----------------------------- --...

Powered by Blogger