Saturday, June 06, 2015

சந்தேக நோய்!
-------------------------------
காமாலை நோய்வந்தால் காண்பதெல்லாம் மஞ்சளாகும்!
நாமிங்கே சந்தேகம் கொள்ளத் தொடங்கிவிட்டால்
தேனிங்கே கசப்பாகும்! ஈனமனம் ஆட்சிசெய்யும்!
ஊனமனம் வேண்டாம் உணர்.

0 Comments:

Post a Comment

<< Home