Monday, June 01, 2015

மனவலிமை கொள்!
---------------------------------------
எந்தநோய் வந்தாலும் என்னசெய்யப் போகின்றோம்?
அந்தந்த நோய்க்கு மருந்துவாங்கி சாப்பிடுவோம்!
வந்தநோயைச் சந்தித்து வாழும் மனவலிமை
ஒன்றே குணமாக்கும் கூறு.

0 Comments:

Post a Comment

<< Home