Sunday, May 31, 2015

கற்பனைக்கோடு!
-------------------
உற்றார் உறவினர்கள் பெற்றோர்கள் என்னதான்
ஒட்டி உறவாடி நின்றாலும் எல்லைக்குள்
எட்டநின்று பார்க்கின்ற மூன்றாம் மனிதர்தான்!
கற்பனைக் கோடுண்டு காண்.

0 Comments:

Post a Comment

<< Home