Sunday, May 31, 2015

மலரும் வாழ்வும்
---------------
அரும்பில் இருந்தே இதழித ழாக
விரிந்து விரிந்து மலராகி மண்ணில்
சருகாய் உதிர்வது போலத்தான் வாழ்க்கைப்
பருவங்கள் மாறும் மறைந்து.

0 Comments:

Post a Comment

<< Home