Saturday, May 23, 2015

வீட்டிற்குள் மரங்கள்!
------------------------------------------
மரங்களை வெட்டிவிட்டு நாமிங்கே நாளும்
வளமனைகள் கட்டுகின்றோம்! மீண்டும் மரத்தை
வளர்க்கின்றோம் வீட்டிற்குள்! அம்மம்மா வாழ்வில்
மரமின்றி நாமில்லை! சொல் .

0 Comments:

Post a Comment

<< Home