மதுரை பாபாராஜ் கவிதைகள்

Tuesday, May 05, 2015

இல்லாமை!
--------------------------------
அல்லும் பகலும் அயரா துழைத்தாலும்
அல்லாடு கின்றார் அடிப்படைத் தேவைக்கே!
இல்லாமை இப்படி ஆட்டிப் படைக்குமென்றால்
எல்லாம் இறைவன் செயல்?

posted by maduraibabaraj at 4:15 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • நிகரே இல்லை! ---------------------- கோயில் மணியோச...
  • எல்லாம் நம்கையில்! ------------------------ முள்ள...
  • விடியல் உன்வசம்! ---------------------- இடிவிழுந்...
  • வட்டத்தில் ஓடினால்? -----------------------------...
  • ரிங்மாஸ்டர்! --------------------- பெற்றோரைப் பார...
  • நியாயமல்ல! ----------------- உழைப்பவரைப் பார்த்து...
  • சின்னஞ்சிறு இட்லிகள்! (மினி இட்லி) -----------...
  • பாவேந்தர்
  • வரவும் செலவும்! --------------------- வரவுக்குள் ...
  • வதந்தீ! ------------------------ கருப்பாக வாந்தி ...

Powered by Blogger