Saturday, May 02, 2015

எல்லாம் நம்கையில்!
------------------------
முள்ளொன்று காலிலே தைத்துவிட்டால் நாமிங்கே
முள்ளையும் நீக்கவேண்டும்! காலையும் காக்கவேண்டும்!
இல்லறத்துச் சிக்கலையும் இப்படித்தான் தீர்க்கவேண்டும்!
எல்லாமே நம்கையில் தான்.

0 Comments:

Post a Comment

<< Home