Wednesday, April 29, 2015

நியாயமல்ல!
-----------------
உழைப்பவரைப் பார்த்துத் தொழிலாளி என்பார்!
பிழைப்பவரைப்  பார்த்து முதலாளி என்பார்!
உழைப்பைச் சுரண்டிவாழும் மாந்தருக்குச் செல்வம்
மலைபோல் குவிகிறதே ஏன்?

0 Comments:

Post a Comment

<< Home