Monday, April 27, 2015

மதித்தால் சிறப்பு!
-----------------------------------
வாழ்ந்து முடித்தவர்கள் வாழத் துடிப்பவர்க்கு
வாழவழி காட்டும் கடமையுண்டு! பக்குவமும்
ஆழ்ந்த அனுபவமும் பண்புடன் வாழவைக்கும்!
கீழ்ப்படிந்து ஏற்றால் சிறப்பு.

0 Comments:

Post a Comment

<< Home