Saturday, April 25, 2015

பூவில் அமர்ந்து ரசிக்கும் பறவையே!
பூவின் அழகிலே மெய்மறந்த புள்ளினமே!
யாரிங்கே தேடி வருகின்றார்? அப்படி
ஆர்வமுடன் பார்க்கின்றாய்? சொல்.

0 Comments:

Post a Comment

<< Home