Sunday, April 26, 2015

இப்படியானால் எப்படி?
-----------------------------------------------
தூண்டுகோலே சுட்டெரித்தால் ஊன்றுகோலே தட்டிவிட்டால்
வான்மழையே நஞ்சானால் தோணிகளே தள்ளிவிட்டால்
பூவினங்கள்  முள்ளானால்  பூமி வழிமறுத்தால்
நாமிங்கே என்செய்ய? சொல்.

0 Comments:

Post a Comment

<< Home