Monday, April 27, 2015

இப்படியும் தலைவர்!
------------------------
சொந்தநாட்டில் ஆயிரம் சிக்கல்கள் உண்டெனினும்
எந்தெந்த நாட்டுக்குத் திட்டமிட்டுச் செல்லவேண்டும்
என்றேதான் சிந்திப்பார்! துள்ளித்தான் சென்றிடுவார்!
அன்னிய நாட்டைநாம் ஊட்டி வளர்த்திட்டால்
சொந்தநாடு தானாய் வளருமாம்!செந்தமிழே!
பொன்னான தத்துவத்தைப் பார்.

0 Comments:

Post a Comment

<< Home