Monday, April 27, 2015


உ வே சா! நினைவு நாள்!
     28.04.2015
------------------------------------------------------------
இலக்கிய ஏடுகளைச் சேகரித்த தாத்தா!
இலக்கிய நூல்களின் அச்சாணி தாத்தா!
உரமானார்!வேரானார் ! சான்றான்மைப் பண்பில்
உயர்ந்தார் தமிழ்த்தாத்தா! இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home