Wednesday, April 29, 2015

பாவேந்தரை வணங்குவோம்!
--------------------
முடைநாற்றம் வீசுகின்ற மூடப் பழக்கம்
கடைவிரிக்கும் போக்கைக் கடுமையாய்ச் சாடி
நடைபோட்ட தன்மானப் பாவலர் சிங்கம்!
அறைகூவல் இட்ட முரசு.

0 Comments:

Post a Comment

<< Home