Tuesday, May 05, 2015

நிகரே இல்லை!
----------------------
கோயில் மணியோசை கேட்டாலே  இன்பந்தான்!
கோயிலென்னும் இல்லறத்தில் சேயின் குரலோசை
கோயில் மணியோசை இன்பத்தை விஞ்சிவிடும்!
சேயின் மழலை அமுது.

0 Comments:

Post a Comment

<< Home