மதுரை பாபாராஜ் கவிதைகள்

Tuesday, May 05, 2015

நிகரே இல்லை!
----------------------
கோயில் மணியோசை கேட்டாலே  இன்பந்தான்!
கோயிலென்னும் இல்லறத்தில் சேயின் குரலோசை
கோயில் மணியோசை இன்பத்தை விஞ்சிவிடும்!
சேயின் மழலை அமுது.

posted by maduraibabaraj at 4:11 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • எல்லாம் நம்கையில்! ------------------------ முள்ள...
  • விடியல் உன்வசம்! ---------------------- இடிவிழுந்...
  • வட்டத்தில் ஓடினால்? -----------------------------...
  • ரிங்மாஸ்டர்! --------------------- பெற்றோரைப் பார...
  • நியாயமல்ல! ----------------- உழைப்பவரைப் பார்த்து...
  • சின்னஞ்சிறு இட்லிகள்! (மினி இட்லி) -----------...
  • பாவேந்தர்
  • வரவும் செலவும்! --------------------- வரவுக்குள் ...
  • வதந்தீ! ------------------------ கருப்பாக வாந்தி ...
  • உ வே சா! நினைவு நாள்!      28.04.2015 --------...

Powered by Blogger