Thursday, May 07, 2015

தமிழால் வளர்கின்றோம்!
---------------------------------------------
தாயை வளர்க்கின்றேன் என்பதும் நாட்டிலே
தாய்த்தமிழை நான்வளர்ப்பேன் என்பதும் ஒன்றுதான்!
சேய்களிடம் உள்ள அறியாமை போன்றதே!
தாயிடம் சேயும் தமிழிடம் மக்களும்
நாளும் வளர்வதே மெய்.

0 Comments:

Post a Comment

<< Home