Saturday, May 16, 2015

பன்மொழி பேசுகின்ற ஆற்றலோ அற்புதந்தான்!
என்றாலும் எந்த மொழியறிந்தும் துள்ளாமல்
எங்கும் நிறைகுடம்போல் நாளும் ததும்பாமல்
மண்ணகத்தில் வாழ்தல் சிறப்பு.

மொழியாக்கம்
மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home