Saturday, May 16, 2015

அன்னையர் தினம் !
     10.05.15
--------------------;
அம்மா! நடமாடும் தெய்வம்! பாசத்தால்
அன்புச் சிறகால் அரவணைக்கும் பூந்தென்றல்!
பண்புகளைக் கற்றுத் தருகின்ற  பேராசான்!
கண்டிப்பைக் காட்டுவாள்! கண்ணிமையாய்க் காத்திருப்பாள்!
தன்னை  உருக்கி உழைக்கும்  மெழுகுவர்த்தி!
என்றும்  வணங்கினால் வாழ்வு!


0 Comments:

Post a Comment

<< Home