மதுரை பாபாராஜ் கவிதைகள்

Saturday, May 09, 2015

குறளைப் பரப்பு!
-----------------------------------
மதத்தைப் பரப்பி மனிதநேயக் காற்றை
விதவிதமாக மாசு படுத்துவதை விட்டுக்
குறளைப் பரப்பி அகமாசை நீக்கும்
கடமையைச் செய்தால் உயர்வு.

posted by maduraibabaraj at 4:15 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • உழைப்பே சுவை! --------------------------------- ச...
  • தமிழின் ஒளி! -------------------------- தமிழின்  ...
  • தமிழால் வளர்கின்றோம்! ---------------------------...
  • தவறான வழிகாட்டல்! -------------------------- இந்த...
  • இல்லாமை! -------------------------------- அல்லும்...
  • நிகரே இல்லை! ---------------------- கோயில் மணியோச...
  • எல்லாம் நம்கையில்! ------------------------ முள்ள...
  • விடியல் உன்வசம்! ---------------------- இடிவிழுந்...
  • வட்டத்தில் ஓடினால்? -----------------------------...
  • ரிங்மாஸ்டர்! --------------------- பெற்றோரைப் பார...

Powered by Blogger