Monday, June 01, 2015

தாங்குமா?
--------------
கல்லழுத்திக் கால்வலிக்கும் நேரத்தில் கண்மணியே!
முள்குத்தி வேதனைக்குத் தூண்டிலிட்டுப் பார்ப்பதேன்?
நல்ல மணற்பரப்போ என்றே நடந்தபோது
பள்ளம் இழுத்தது பார்.

0 Comments:

Post a Comment

<< Home