Sunday, May 31, 2015

நாடுசுற்றும் நல்லவர் !
---------------  -------------------
வீடு கொடுக்கின்றேன் மக்களுக்கு என்றுசொன்னார்!
நாடுநாடாய்ச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்!
நாடுகளைச் சுற்றி முடித்துவிட்டு நாடுவந்து
வீடுகள் தந்திடுவார் நம்பு.

0 Comments:

Post a Comment

<< Home