Wednesday, June 10, 2015

பொறுத்திரு!
------  ----------------
இருக்கின்ற சூழ்நிலையை இன்பமாக்கி வாழும்
பெருந்தன்மைப் பண்பே இல்லறத்தின் அச்சாணி!
பொருமித் தவிப்பது கோழைத் தனமாகும்!
இருப்பதில் நிம்மதி கொள்.

எதுவும் நடக்கலாம் என்றும் நடக்கலாம்!
இதுவும் கடந்துபோகும் என்பதே வாழ்க்கை!
அதுவரை இங்கே பொறுமைதான் வேண்டும்!
பொறுத்திரு! மாறிவிடும் பார்.

0 Comments:

Post a Comment

<< Home