Saturday, October 24, 2015

திருந்துவாரா?
----------------------------------
நற்கருத்தைச் சொல்லும் திருக்குறளைப் போற்றுகின்றோம்!
துப்பாக்கி வீச்சருவா வேல்கம்பு சுற்றிநின்று
வெட்டிக் கொலைசெய்யும் காட்சி திரைப்படத்தில்
அப்படியே காட்டுகின்றார்! பிஞ்சு மனங்களில்
நற்கருத்தா  ஊறும்? உரை.

0 Comments:

Post a Comment

<< Home