Saturday, October 10, 2015

திரும்பிப்பார்த்தால்
-------------------------------------
விளிம்பிலே நின்று திரும்பித்தான் பார்த்தால்
நெளிவு சுழிவுடன் ஒற்றையடிப் பாதை தெளிவற்ற கோலம்!
இழுத்தேன் பெருமூச்சு! இப்படியா வந்தோம்?
தொழுதேன் மலைத்தேன் திகைத்து.

0 Comments:

Post a Comment

<< Home