Saturday, October 10, 2015

அண்ணலை வணங்குவோம்
----------------------
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்! குறள்கருத்தைத்
தன்மூச்சாய்ப் பின்பற்றி வாழ்ந்திருந்தார் காந்தியண்ணல்!
என்றும் வணங்குவோம் நினைந்து.

0 Comments:

Post a Comment

<< Home