Thursday, September 24, 2015

சிறை!
--------------
கண்களுக்குள் என்தலைவன் சென்றுள்ள காரணத்தால்
கண்களை நானோ திறக்கமாட்டேன் நற்றமிழே!
கண்களை நான்திறந்தால் என்தலைவன் நீங்கிடுவான்!
அன்பனுக்குப் பொன்சிறைதான் நான்.

0 Comments:

Post a Comment

<< Home