Sunday, September 20, 2015

விடியல் காட்சி!
--------------------------------
காலைக் கதிரவனைக் கீழ்த்திசையில் கண்டதும்
நீலக் கடலலைகள் துள்ளிக் கரமசைக்க
சோலை மலரினங்கள் பூத்துச் சிரித்திருக்க
நீலவானில் வண்ணப் பறவைகள் பண்ணிசைக்க
நீரைத் தெளித்தேதான் வாசலிலே மங்கையர்
கோலமிட்டே நாளும் வரவேற்கும் ஆரவாரக்
கோலந்தான் காட்சிதான் பார்.

0 Comments:

Post a Comment

<< Home