மதுரை பாபாராஜ் கவிதைகள்

Tuesday, September 15, 2015

பண்பே அளவுகோல்!
---------+--------+--------++------+-
எப்பொழுது நம்மை உயர்ந்தவ ரோடிங்கே
ஒப்பிட வேண்டும்? மற்றபடி--எப்பொழுது
தாழ்ந்தவ ரோடிங்கே ஒப்பிட வேண்டும்?
வாழ்நிலைப் பண்பே அளவு.

posted by maduraibabaraj at 9:09 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • நீருக்குத் தாகமோ? -------------------------------...
  • அய்யய்யே! ------------------------- குழந்தைகள் சண...
  • வேடிக்கை மனிதர்கள்! -----------------------------...
  • அறம்-- பொருள்-- இன்பம் --------------------------...
  • இழக்காதே! -------------------------- எதிலும் குறு...
  • யார்? ----------- சோழிகளை இங்கே உருட்டுதல் போலத்த...
  • அன்பின் வலிமை! ------------------------------ வம்...
  • பொய்முகம்  ஏன்? -------------------------- விளம்ப...
  • சுமையை நீக்கு! -------------------------- மனதிற்க...
  • டாம் & ஜெர்ரி Tom & JERRY ------...

Powered by Blogger