Friday, September 11, 2015

வேடிக்கை மனிதர்கள்!
-----------------------------------------------
வானத்தைப் பார்த்தொருவர் அண்ணாந்துபார்த்திருந்தார்!
ஏனென்று கேட்காமல் மற்றவர்கள் கூடிநின்று
வானத்தைப் பார்த்திருந்தார்! ஏனென்று கேட்டதற்கோ
ஏனென் றறியோம்  அவர்பார்த்தார்! பார்க்கின்றோம்
வானத்தை என்றார் சிரித்து.

0 Comments:

Post a Comment

<< Home