Friday, September 11, 2015

அறம்-- பொருள்-- இன்பம்
-------------------------------------------------
அறவழியில் நின்று பொருளை உழைத்து
முறையாகப் பெற்றால் தழைக்கின்ற இன்பம்
நிறைவாக வாழ்வில் நிம்மதியைத் தூவும்!
குறள்வழி வாழப் பழகு.

0 Comments:

Post a Comment

<< Home