Friday, September 11, 2015

அன்பின் வலிமை!
------------------------------
வம்பிழுக்கும் நேரத்தில் பிள்ளையா? பெற்றோரா?
என்றிங்கே பார்த்தாலோ வெற்றிபெறும் பிள்ளைதான்!
தங்களை விட்டுக் கொடுத்தேதான் இன்புறுவார்
அன்பாக பெற்றோர்தான் பார்.

0 Comments:

Post a Comment

<< Home