Saturday, September 19, 2015

இல்லறத்தின் வேர்!
----------------------------------------
வீட்டில் கணவன் மனைவி இருவரும்
ஊற்றெடுக்கும் வேலைப் பளுவைப் பகிர்ந்துகொண்டால்
வீட்டில் அமைதி தவழும்! வேற்றுமையின்
ஆட்சி வலுவிழக்கும் பார்.

0 Comments:

Post a Comment

<< Home