Thursday, September 24, 2015

பொறுமையைக் கற்போம்!
-------------------------------------------------------
எத்தனைப் பேர்களைத் தாங்கினாய்? மண்ணகமே!
எத்தனைப் பேர்களைத் தாங்குகிறாய்? இன்னும்நீ
எத்தனைப் பேர்களைத் தாங்குவாயோ? அம்மம்மா!
சற்றும் சளைக்காத உன்பொறுமை வாழ்க்கையில்
கற்றால்  பிணக்கில்லை பார்.

0 Comments:

Post a Comment

<< Home