Thursday, September 24, 2015

கவிதைக்கலை!
----------------------------------
சொற்கண்டு நூலில் கருத்து மணிகளை
அற்புதமாய்க்  கோர்க்கும் அழகே கவிதையாம்!
சற்றும் சளைக்காமல் நற்றமிழ்த்தாய்க் கைப்பிடித்துக்
கற்கின்ற வித்தை இது.

0 Comments:

Post a Comment

<< Home