மதுரை பாபாராஜ் கவிதைகள்

Saturday, September 26, 2015

மூவருலா!
-----------------------
கடந்துவந்த பாதையோ கற்றுணர்த்தும் ஆசான்!
கடக்கின்ற பாதை உடனிருக்கும் பெற்றோர்!
கடப்பதற்குப் போகின்ற பாதை. இயற்கை!
நடப்பதை  யாரறிவார்? சொல்.

posted by maduraibabaraj at 9:32 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • கவிதைக்கலை! ---------------------------------- சொ...
  • ஒற்றுமை ?????????? ------------------------------...
  • சிறை! -------------- கண்களுக்குள் என்தலைவன் சென்ற...
  • மந்தக் கூட்டணி ----------------------------------...
  • பழையபாதை! ---------------------------- முன்னேறி வ...
  • பொறுமையைக் கற்போம்! -----------------------------...
  • சிக்கலோ சிக்கல்! -------------------------------...
  • விடியல் காட்சி! -------------------------------- ...
  • வேகத்தைத்தவிர்! ---------------------------------...
  • விருந்தோம்பல் ---------------------------------- ...

Powered by Blogger