மதுரை பாபாராஜ் கவிதைகள்

Saturday, October 10, 2015

நிறுவன இலக்குகள்!
------------------------------------------
இலக்குகளுக் கேற்ப அளவுகள் தந்தால்
இலக்குகளைச் சாதிக்க வாய்ப்பிருக்கும்!ஆனால்
அளவுச் சுமையை அதிகரித்துத் தந்தால்
இலக்குகள் எட்டாக் கனி.

posted by maduraibabaraj at 8:42 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • சிறந்த நிர்வாகி! ------------------------------- ...
  • அன்றும் இன்றும்! .-------------------------------...
  • செய்தியும் கவிதையும்! இந்து தமிழ் 29.09.15 ------...
  • பேச்சு வகையறா -----------------------------------...
  • ஆர்வக்கோளாறு! ----+------------------------------...
  • மூவருலா! ----------------------- கடந்துவந்த பாதைய...
  • கவிதைக்கலை! ---------------------------------- சொ...
  • ஒற்றுமை ?????????? ------------------------------...
  • சிறை! -------------- கண்களுக்குள் என்தலைவன் சென்ற...
  • மந்தக் கூட்டணி ----------------------------------...

Powered by Blogger