Saturday, October 10, 2015

சுண்டலோ சுண்டல்!
------------------------------------------
மாங்காயைத் துண்டாய் நறுக்கி, துண்டுகளைத்
தேங்காய்த் துருவலில் சேர்த்தேதான் சுண்டலையும்
ஆங்காங்கே பச்சைக் கருவேப் பிலையிணுக்கத்
தூவி கடற்கரையில் விற்கின்றார்! ஆர்வமுடன்
கூவியே !நாள்தோறும் தான்.

0 Comments:

Post a Comment

<< Home