Monday, February 22, 2016

        மழலை வியூகம்!

கோடிக் கதிபதியா? கோடியில் உள்ளவரா?
ஓடிவா என்றால் வரவேண்டும்! பாடிவா
ஆடிவா என்றால் வரவேண்டும்! யானைபோல்
நாடிவா என்றால் வரவேண்டும் மீறினால்
பாடிவீடு கட்டி நடுங்கவைத்துப் பார்த்திடும்
ஈடில்லா தேன்மழலைச் சிட்டு.

0 Comments:

Post a Comment

<< Home