Sunday, February 21, 2016

துன்பம் நேர்கையில் யாழெடுத்து
----------------------------------------------------------------
வெந்து தணிந்தது காடெனினும் நீறுபூத்த
செந்தணல் அங்கே புகைந்துக் குமுறிட
அங்கங்கே முக்கல் முனகல்கள்! திக்கெட்டும்!
செம்மொழி யானதற்குப் பின்?

0 Comments:

Post a Comment

<< Home