Saturday, February 20, 2016



மாசகற்று

ஏசலும் பூசலும் ஈசலாய் மாறிவிட்டால்
தேசத்தில் கூச்சல் குழப்பங்கள் உண்டாகும்!
ஊசலாடும் ஒற்றுமையின் வேரினங்கள்! செந்தமிழே!
மாசுகளில் தத்தளிக்கும் நாடு.

0 Comments:

Post a Comment

<< Home