Tuesday, February 09, 2016

திருப்தி மனதில்!
---------------------------------
உனக்கென உள்ளதை யார்கெடுக்கக் கூடும்?
உனக்கில்லை என்பதை யார்கொடுக்கக் கூடும்?
தினமும் முயற்சிசெய்! வந்ததை ஏற்று
மனதில் திருப்தியுடன் வாழ்.

0 Comments:

Post a Comment

<< Home