Sunday, August 14, 2016



கவிஞனின் ஏக்கம்!

எப்படி என்கவிதை என்றுகேட்டேன்! தம்பியே
சற்றே வளரவேண்டும் என்றார்! சரியென்றேன்!
சற்றே வளர்ந்தேன் ! மறுபடியும் காட்டினேன்!
முற்றவில்லை என்றார்! முதிர்ந்ததும் காட்டினேன்!
முற்றிவிட்டாய் மற்றவர்க்குஏணியாகேன் என்றனர்!
நற்றமிழே என்முடிவைப் பார்.

0 Comments:

Post a Comment

<< Home