Saturday, August 27, 2016


குறள்களைச் சொல்லிக் கொடு!

மதங்களின் பின்னணியில் பள்ளிகள் வந்தால்
மதவெறியில் வேற்றுமையை மாணவர்கள் கற்பார்!
மதச்சின்னம் வீட்டுக்குள் போற்று! பள்ளி
புறக்கணிக்க வேண்டும்! உணர்.

எல்லா மதத்தினரும் வந்துபோகும் பள்ளியில்
நல்லதல்ல இங்கே மதம்சார்ந்த நூல்கள்தான்!
நல்ல நெறிகளைக் காட்டும் குறள்களை
எல்லோர்க்கும் சொல்லிக் கொடு.

0 Comments:

Post a Comment

<< Home